வேனல் கட்டி வந்தால் என்ன செய்வது? வேனல் கட்டி உடைய எளிமையான வீட்டு மருத்துவ முறை.!
சிலருக்கு கோடை காலம் என்று வந்தால் உஷ்ணம் தாங்காமல் வேனல் கட்டி வந்து விடுகிறது இந்த வேனல் கட்டி அதாவது சூட்டு கட்டி உடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிதான் இந்த பதிவில் நான் தெளிவாக பார்க்க போகின்றோம். அதற்கு முன்னாடி உங்களுக்கு அடிக்கடி உடலில் சூட்டு கட்டி வருகிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் இளநீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என்று அர்த்தம் அதுமட்டுமல்லாமல் உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் சரி வாருங்கள் பார்ப்போம்.
மூலப்பொருள்
சிலருக்கு கோடை காலத்தில் உஷ்ணம் தாங்காமல் வேனல் கட்டி வரும் அதற்கு நாட்டு மருத்துவம் என்ன சொல்கிறது என்றால் செம்பருத்தி இலை அல்லது அந்திமந்தாரை இலைகளை எடுத்து அதிலே விளக்கெண்ணெய் தடவி தனலில் வாட்டி கட்டி மேல் போட்டால் கட்டி உடைந்து விடும்.
விளக்கம்