நாட்டு மருத்துவம் பலன் கொடுக்குமா கொடுக்காதா
பொதுவாக நாட்டு மருத்துவம் என்பது நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையில் மிக முக்கியமான ஒன்று.
நாட்டு மருத்துவம் பலன் கொடுக்குமா? கொடுக்காதா என்ற சந்தேகம் வேண்டாம் 500 ஆண்டுகளுக்கு முன் அல்லது 300 ஆண்டுகளுக்கு முன் நாட்டு மருத்துவம் மட்டுமே கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
சரி நாட்டு மருத்துவம் வேலை செய்யுமா செய்யாதா என்ற கேள்வி கண்டிப்பாக இருக்கும்.
நாட்டு மருத்துவம் கண்டிப்பாக வேலை செய்யும் ஆனால் மெதுவாக வேலை செய்யும் அப்படி மெதுவாக வேலை செய்தாலும் முற்றிலுமாக குணப்படுத்தக் கூடிய ஒரே மருந்து நாட்டு மருத்துவம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டு மருத்துவம் எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் ஊறி அதன் பிறகு தான் அதனுடைய வீரியத்தை காட்டும். அந்த வகையில் நாட்டு மருத்துவம் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக மூன்று மாத காலம் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் முற்றிலும் எந்த வகையான நோயாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
எப்போதும் இதைப் புரிந்து கொள்ளுங்கள் நாட்டு மருத்துவம் கண்டிப்பாக வேலை செய்யும் ஆனால் மெதுவாக வேலை செய்யும் அப்படி மெதுவாக வேலை செய்தாலும் முற்றிலுமாக குணப்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதைத்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள் உணவே மருந்து நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல மிகச்சிறந்த புத்திசாலிகள் என்பதை உணவின் மூலமாக நமக்கு மருந்து கொடுத்து அதை நிரூபித்துள்ளார்கள்.