ஞாயிற்றுக்கிழமை வாராகி அம்மன் வழிபாட்டு பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்

ஞாயிற்றுக்கிழமைகளில் வாராகி அம்மனை வழிபாடு செய்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஞாயிற்றுக்கிழமை வாராகி அம்மன் வழிபாட்டு பலன்கள்

★ ஞாயிற்றுக்கிழமைகளில் வாராகியை வழிபாடு செய்வதால் நோய்கள் தீரும்.

★ ஞாயிற்றுக்கிழமை வாராகி அம்மனை வழிபாடு செய்வதால் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும்.

★ எதிரிகளை விரட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமையில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது.

★ ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராகி அம்மனை வழிபாடு செய்வதால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top