மூக்கு சளி மற்றும் மூக்கில் இருந்து நீர் வடிதல் சரியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாட்டு மருத்துவ குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது அதை தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் பாருங்கள் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொள்வோம்.
மூலப்பொருள்
திப்பிலி, முருங்கை இலை , வாய் விடங்கம், இவற்றை சம அளவு எடுத்து தூள் ஆக்கி ஒரு துணியில் பொட்டலம் போல் கட்டி முகர்ந்து வர தலைபாரம் தலைவலி சைனஸ் எனப்படும் மூக்கில் இருந்து நீர் வடிதல் ஆகியவை குணமாகும்.





















