ஓர் இதழ் தாமரை என்றால் என்ன.? ஓரிதழ் தாமரையில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் என்ன.! ஓரிதழ் தாமரை எப்படி உண்ண வேண்டும்.?

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்று பாடிய பாடலுக்கு நிகராக ஒவ்வொருவரின் திருமண காலத்திற்குப் பிறகு திருமண வாழ்க்கையில் சில நிகழ்வுகள் மிக முக்கியமான நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு அடுத்த சங்கதிகளை வளர்ப்பதற்கான நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு ஆண் மகன்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் கட்டாயம் இருக்கிறது அந்த வகையில். திருமண வாழ்க்கை இனிமையாக அமைவதற்கு நம் முன்னோர்கள் சொன்ன மிக மகத்துவமான இயற்கை வைத்தியத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

நாம் சிறு வயதில் செய்த சில தவறுகளால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பலம் குறைந்து கொண்டே வந்திருக்கலாம் இதனால் நரம்பு தளர்ச்சி இன்னும் சொல்ல முடியாத சில பாதிப்புகள் கூட ஏற்பட்டு இருக்கலாம் இதிலிருந்து குணமடைந்து திருமண வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து இன்பங்களை அனுபவிக்க மிக முக்கியமான ஓர் இதழைப்பற்றி பார்க்கப் போகின்றோம் அது ஓர் இதழ் தாமரை.

இந்த ஓர் இதழ் தாமரை ஒரே ஒரு பூ மட்டும் பூக்கும் அதிலிருந்து இலை காம்பு வேர் வரைக்கும் திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் இன்பங்களை பெறுவதற்கான மிக முக்கியமான ஒரு மூலப் பொருளாக நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டு இன்றளவும் அது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த ஓரிதழ் தாமரை நீங்கள் நாட்டு மருத்துவ கடைகளில் விற்கப்படுகிறது அந்த ஓரிதழ் தாமரை ஒரு இதழ் செடி அதில் இருக்கக்கூடிய வேர் மொத்தமாக நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

பிறகு தினமும் காலையில் பாலுடன் அந்த ஓரிதழ் தாமரை பவுடரை கலந்து குடித்து வந்தால் உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத சிறுவயதில் செய்த அத்தனை பிழைகளும் திருத்தப்பட்டு இல்லற வாழ்க்கையில் சுகங்களை அனுபவிக்க முடியும் குறிப்பாக நீண்ட நேரம் இன்பங்களை காண்பதற்கு இது உறுதுணையாக இருக்கிறது.

குழந்தை இல்லாதவர்கள் கூட இந்த ஓரிதழ் தாமரை பவுடரை குடிப்பதன் மூலமாக நிச்சயம் வீரியம் அதிகரித்து குழந்தை நிற்பதற்கான அதிக வாய்ப்புகளை அது உண்டு பண்ணி கொடுக்கிறது, இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை 48 நாள் ஒரு மண்டலம் குடித்தால் போதுமானது அதற்கு மேல் தேவைப்பட்டால் குடிக்கலாம் சாப்பிடலாம் அல்லது நிறுத்தி விடலாம் அதற்கு மேல் தேவைப்படாது.
முடிந்தவரை நீங்கள் இந்த ஓரிதழ் தாமரை அரைத்து பொடி செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தினமும் 48 நாட்கள் குடித்து வரும் போது நிச்சயமாக ஊட்டச்சத்து மிகுந்த பழங்களையும் கீரைகளையும் காய்களையும் முருங்கை சூப் முருங்கை கீரை பொரியல் இப்படி அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு இருக்க கூடிய குறைபாடுகள் நீங்கி உங்களால் ஒரு சுகங்களை காண முடியும் இது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மிக மகத்துவமான மருத்துவமாகும்.
திருமணத்திற்கு பிறகு இதை எடுத்துக் கொண்டால் மிகவும் உன்னதமானதாக இருக்கும் திருமணத்திற்கு முன் எடுத்துக் கொண்டால் தவறில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகு இந்த ஓரிதழ் தாமரை பவுடரை நீங்கள் உண்பதன் மூலமாக உங்களுக்கு ஒரு நல்ல உணர்வுகளை உணர முடியும் அதாவது இல்லற வாழ்க்கையில்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top