கடன் தொல்லையிலிருந்து விடுபட கடன் தீர எந்த விநாயகரை நீங்கள் வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கடன் தொல்லையிலிருந்து விடுபட கடன் பிரச்சினை தீர எந்த விநாயகரை நீங்கள் வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள் ஆனால் அதற்கான வழிகள் என்ன என்பது ஒவ்வொருவருக்கும் தெரியாது.

ஒரு சிலர் நன்கு உழைப்பார்கள் பணத்தை பெறுவார்கள் ஆனால் சேர்த்து வைக்க முடியாது அவர்களிடம் பணம் தங்காத நிலைமை ஏற்படும் இப்படிப்பட்டவர்கள் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு வீட்டில் பணம் சேர என்ன செய்ய வேண்டும் என்று குழம்பிப் போய் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் மிகவும் பொக்கிஷமான பதிவு தான் இது.

கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு கடன் பிரச்சனை வராமல் தடுக்க நீங்கள் கண்டிப்பாக இந்த ஒரு கடவுளை வாரத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் வழிபட வேண்டும். அவர் வேறு யாருமில்லை விநாயகப் பெருமான் ஆனால் பல வகையான விநாயகர் பெருமானின் அவதாரங்கள் இருந்தாலும் எந்த அவதாரத்தில் இருக்கக்கூடிய அல்லது எந்த இடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய விநாயகர் பெருமானை வழிபட்டால் நமக்கு கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று தெரியாது அவர்களுக்காகத்தான் இந்த பதிவு வாருங்கள் பார்க்கலாம்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு கடன் பிரச்சனை வராமல் தடுக்க எந்த விநாயகரை வழிபட வேண்டும் வாருங்கள் பார்க்கலாம் :-

★ அரச மரத்திற்கு அடியில் இருக்கும் விநாயகரை நீங்கள் வழிபடுவதால் கடன் தொல்லையிலிருந்து உங்களால் மீள முடியும் அரச மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கக் கூடிய விநாயகருக்கு வெள்ளை எருக்கு மாலையை சாத்தி வழிபட வேண்டும்.

★ வெள்ளை எருக்கு விநாயகர் என்றே சில இடங்களில் சிலை இருக்கும் அவரை வழிபடுவதாலும் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

★ தோரண கணபதியை வீட்டிலேயே வழிபடுவதன் மூலமாக வீட்டில் இருக்கக் கூடிய கடன் தொல்லைகள் தீர்ந்து வீட்டில் பணம் சேரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top