இரட்டை தலை கொண்ட விநாயகரை வணங்க வேண்டிய சிறந்த நாள் எது

பொதுவாக முதல் கடவுள் என்று சொல்லக்கூடிய விநாயகரை வணங்குவது மிகவும் நன்மைகளைக் கொடுக்கும் குறிப்பாக தொழில் தொடங்கும் போது அல்லது புதிதாக எந்த ஒரு விஷயத்தை நீங்கள் ஆரம்பித்தாலும் முதல் கடவுள் என்று சொல்லக்கூடிய விநாயகர் பெருமாளை வணங்கி விட்டு செல்வதன் மூலமாக சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.

அப்படிப்பட்ட விநாயகரை நீங்கள் வணங்கினாலே நன்மைகள் கிடைக்கும் போது இரட்டை தலை கொண்ட இரட்டை விநாயகருக்கு நீங்கள் மாலை போட்டு ஆரத்தி எடுத்து வணங்கும் போது எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் வாருங்கள் இந்த பதிவில் இரட்டை தலை கொண்ட இரட்டை விநாயகரை வணங்க வேண்டிய மிக முக்கியமான நாட்கள் என்னென்ன எந்த நாட்களில் இரட்டை தலை கொண்ட இரட்டை விநாயகரை வணங்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

இரட்டை விநாயகரை வணங்க வேண்டிய மிக முக்கியமான நாட்கள்

தேய்பிறை சதுர்த்தி விநாயகரை வணங்க வேண்டிய நாள் மற்றும் திருவோணம் நாள் அன்று விநாயகரை வணங்கலாம் மற்றும் திருவாதிரை நாள் என்றும் விநாயகரை வணங்கலாம் அது மட்டும் இல்லாமல் விசாக நட்சத்திரம் அன்று விநாயகரை வணங்கலாம் மற்றும் பஞ்சமி திதி ஆகிய நாட்களில் இரட்டை தலை கொண்ட இரட்டை விநாயகருக்கு மிகவும் உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது மேலே சொல்லப்பட்ட இந்த நாட்களில் நீங்கள் இரட்டை விநாயகரை வணங்குவதன் மூலமாக நீங்கள் நினைத்த காரியம் நடக்கும் நீங்கள் வேண்டியது கைக்கூடி வந்து பலன் கொடுக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top