தோல்வியாதி குணமாக எத்தனையோ மருத்துவர்கள் அணுகியும் எனக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்று சொல்லக்கூடிய அத்தனை பேரும் கண்டிப்பாக இந்த ஒரு முறையை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக தோல் வியாதி முற்றிலும் குணமாகுவதை உங்களால் உணர முடியும் ஒரு வேளை இதை பயன்படுத்தியும் உங்களுக்கு தோல்வியாதி தீரவில்லை என்றால் கண்டிப்பாக பக்கத்தில் இருக்கக்கூடிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மூலப்பொருள்
தோல் வியாதிகளுக்கு பாகற்காய் அல்லது இலையை அரைத்து கிடைக்கும் விழுதை பூசி வர குணம் பெறலாம்.





















