மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அரசால்வான் என்று சொல்லப்பட்டது எதனால்.? மூலம் நட்சத்திரம் சாத்திரம் ஏதேனும் சிறப்பு இருக்கிறதா.?
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு பெண் அதே மூல நட்சத்திரத்தில் பிறந்த ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆனால் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு ஆண் மட்டும் அரசால்வான் என்று சொல்லப்பட்டது எதனால் அப்படி என்ன சிறப்புகள் இந்த மூலம் நட்சத்திரத்தில் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அரசால்வான் என்று சொல்லப்பட்டது எதனால்.? மூலம் நட்சத்திரம் சாத்திரம் ஏதேனும் சிறப்பு இருக்கிறதா.?
மூலம் என்றால் வேர், ஆதி, தொடக்கம், வித்து, என பல பொருள் கூறலாம். அனுமனுக்கு மூல நட்சத்திரம் ராவணனுக்கும் மூல நட்சத்திரம் நாடாளும் யோகம் இந்த நட்சத்திரத்திற்கு மட்டும் உண்டு.
அகமுடைய செல்வநாயகம் ஆயுதம் பிடிக்க வல்லன்.
சுகமுக வசியன் ஆகும் சுற்றத்தார் தமக்கு நல்லான்.
மிக உயர் கல்வி கற்றும் வேந்தர்களுக்கு இனிய நாகம்.
முகமதும் அழகனாகும் மூல நாள் தோன்றினானே.
இந்த மூல நட்சத்திரத்தின் பாடல் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் அந்த நூலக சுவடியில் உள்ளது ஆண் மூலம் உயர்வானது என்பதை நிரூபிக்க இது போல் பழைய நூல்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளது