மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Moolam Natchathiram Favorable Kadavul

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Moolam Natchathiram Favorable Kadavul :-

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன, மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பொதுவாக மூலம் நட்சத்திரம் என்று சொன்னாலே ஆளுமை தன்மை அதிகமாக இருக்கக்கூடிய நட்சத்திரம் பேசக்கூடிய வார்த்தைகளில் உண்மையும் பளிச்சென்று முகத்திற்கு நேராக பேசக்கூடிய தன்மை கொண்டவர்கள் தான். மூலம் நட்சத்திரம் பேசும்போதே தன் பக்கம்தான் சாதகம் என்று உறுதி செய்து கொள்ளக்கூடிய மூலம் நட்சத்திரம் காரர்களுக்கு இன்று இந்த பதிவில் நீங்கள் எந்த கடவுளை வணங்கினால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம் கண்டிப்பாக வாழ்நாளில் இந்த கடவுளை நீங்கள் விட்டுவிடக்கூடாது.

மூலம் நட்சத்திரம்
ஸ்ரீ ஆஞ்சநேயர்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர் கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கும் நீங்கள் என்னதான் ஆயிர கடவுள்களை வேண்டினாலும். என்னதான் உங்களுக்கு திறமைகள் அதிகமாக இருந்தாலும் கண்டிப்பாக ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கினால் உங்களுக்கு இப்போது இருக்கக்கூடிய வெற்றிகரமான நிலையை விட 100 மடங்கு ஆஞ்சநேயர் உங்களுக்கு கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். தினம்தோறும் ஸ்ரீ ஆஞ்சநேயர் என்னுடைய நாமத்தை சொல்ல வேண்டும் தினம்தோறும் ஆஞ்சநேயரினுடைய உருவப்படத்தை பார்க்க வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை உங்கள் வீட்டுக்காரர் இருக்கக்கூடிய ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும்.
மூலம் நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top