மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குணமாக எளிமையான நாட்டு மருத்துவ முறை இதைப்பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று வாருங்கள் பெண்களின் வயிற்று வலிக்கு என்ன தீர்வு நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் என்பதை பார்ப்போம்.
மூலப்பொருள்
திப்பிலி, இந்துப்பு, பெருங்காயம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து இளம் வெறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும் இதனை காலையில் வெறும் வயிற்றில் மாதவிடாய் நாட்களில் உட்கொள்ள பெண்களுக்கு அப்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.





















