மகரம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் மகரம் ராசியில் பிறந்தவர்களின் ராசி அதிபதி யார்
மகரம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சனீஸ்வரன் ஏனென்றால் மகரம் ராசியின் அதிபதி சனி அதனால் மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் சனீஸ்வரனை வணங்க வேண்டும் குறிப்பாக அவருக்காக விளக்கில் தீபம் ஏற்று வழிபாடு செய்வது சிறப்பு அதேபோல சனிக்கிழமை சிவபெருமானையும் வழிபாடு செய்துவிட்டு கூடவே சனீஸ்வரனின் உடைய குருவான பைரவரையும் நீங்கள் வழிபாடு செய்வது சிறப்பு ஏனென்றால் பைரவர் சொன்னால் குரு மற்றும் அல்ல சனீஸ்வரன் உடனடியாக கேட்கும் வல்லமை கொண்டவர் அதனால்.
மகரம் ராசியில் பிறந்தவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு வுடன் சிவபெருமானையும் வழிபாடு செய்வது வளர்ச்சிகளை கொடுக்கும்