BP அதாவது ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு என்ன காரணம்.?
மனிதனுக்கு பொதுவாக டென்ஷன் அதிகமாக ஏற்படும் பொழுது ரத்த அழுத்தம் அதிகமாக உருவாகிறது இது மட்டும் காரணம் அல்ல ஒரு மனித உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகும் போது கூட பிபி என்று சொல்லக்கூடிய ரத்த அழுத்தம் அதிக அளவு அதிகமாகவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருக்கிறது.
இதனால்தான் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது இரத்த பரிசோதனையை மருத்துவர்கள் செய்கின்றார்கள், உப்பு மற்றும் கொழுப்பு உடலில் எந்த அளவு இருக்கிறது என்பதை பொறுத்து சில விஷயங்கள் நடக்கும் என்பதை மனதில் கொண்டு bp யை கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக நூற்றில் 70% மனிதர்களுக்கு மன அழுத்தத்தின் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகிறது என்று ஒரு கணக்கு இருக்கிறது மீதி உள்ள 30 சதவீதம் உடல் நோயால் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை அதனால் ஒருவருக்கு பிபி என்று சொல்லக்கூடிய ரத்த அழுத்தம் அதிகமாகின்றது என்றால் உடல் பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் அதில் நார்மல் ஆக வந்துவிட்டால் அதன் பிறகு மருத்துவரை அணுகி எப்போது மருந்து கொடுக்க வேண்டும் என்பதை அவர் தீர்மானிப்பார்