சீரடி சாய்பாபாவை வணங்கினால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்.? சாய்பாபாவை வழிபடுவதால் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்ன.?
உலகில் எத்தனையோ மகான்கள் தோன்றி இருக்கின்றார்கள். அந்த வரிசையில் சீரடி சாய்பாபாவின் உடைய தோற்றம் இன்றளவும் சீரடியில் மட்டுமல்லாமல் உலக அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கூடிய மகான் இன்று இந்த பதிவில் சீரடி சாய்பாபாவின் உடைய நன்மைகளைப் பற்றி பார்க்க போகின்றோம். அவரை வணங்குவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சீரடி சாய்பாபா பற்றி பல கதைகள் இருக்கின்றன அதில் நாம் உண்மை சம்பவத்தை பற்றி பார்ப்போம்:-
சீரடி சாய்பாபா இவரை தமிழ்நாட்டில் அதிக அளவு வணங்கி வருகின்றன காரணம் அவரை வணங்க ஆரம்பித்த நாளிலிருந்து அவர் ஒவ்வொரு பக்தர்களுக்கும் மனநிம்மதியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சாய்பாபா வணங்குவதன் மூலமாக தன்னுடைய பக்தர்கள் கேட்கக்கூடிய அத்தனை விஷயங்களை எண்ணங்களையும் செயல்களையும் அவர்களுக்கு நிவர்த்தி செய்து கொடுத்திருக்கிறார்.
சாய்பாபாவே சொல்லி இருக்கின்றார் வாழும் காலங்களில் நான் மட்டுமல்ல என்னுடைய சமாதியின் மேல் இருக்கக்கூடிய புழுதி கூட என் பக்தனின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என்று அந்த வகையில் இன்றும் பல பக்தர்களுக்கு சாய்பாபா பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சாய்பாபா என்று அழைத்த ஒரு பக்தர் ஏழு கடல் அப்பார் அவர் இருந்தால் கூட சமாதியில் இருந்து குரல் கொடுப்பார் அவர்களுக்கு வேண்டிய விஷயத்தை செய்ய என்று அவரே அந்த 14 வாக்கியங்களில் ஒன்றாக சொல்லி இருக்கிறார்.
பொறுமை நம்பிக்கை இந்த இரண்டு விஷயங்களையும் கடைப்பிடித்தவர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போனதே கிடையாது.
இப்படி பல விஷயங்களை சீரடி சாய்பாபா பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் ஏனென்றால் அவரைப் பற்றி போற்றி பாட இங்கு வார்த்தைகள் அல்ல அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அவருடைய மகிமைகளையும் லீலைகளையும் சொல்வதற்காக மேலும் அவரைப் பற்றிய பதிவுகளை நாம் பார்ப்போம். அவரை வணங்கக்கூடிய அத்தனை பக்தர்களுக்கும் தெரியும் சீரடி சாய்பாபாவின் மகத்துவம் என்ன என்று