இந்த உலகத்தில் அவதரித்த பல மகான்களில் ஒருவராக இன்று சாய்பாபா திகழ்ந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் சாய்பாபாவின் உண்மை கதையை பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது ஏனென்றால் இன்று சாய்பாபா கோவில் இல்லாத ஊர் இல்லை என்பது தான் உண்மை அந்த வகையில் சாய்பாபாவின் உண்மை கதையை வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சீரடி கிராமத்தில் தன்னுடைய 16 வது வயதில் சாய்பாபா வேப்ப மரத்துக்கு அடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் அந்த வழியாகப் போன சில பேர் அவரைப் பார்த்து பரவசமடைகிறார்கள் மிக அழகான தோற்றம் பார்ப்பதற்கு பொலிவான தேகம் மெலிந்த உடல் ஒரு ஆன்மீகம் கொண்ட உருவமாக தோன்றுகிறாரே என்ற ஒரு ஆச்சரியத்தில் சீரடி மக்கள் அவரை பார்க்கிறார்கள்.
அந்த மரத்துக்கு அடியில் அமர்ந்திருந்த சாய்பாபாவை அங்கிருந்த சாந்தி என்ற ஒரு பெண்மணி பார்க்கும்போது தன்னுடைய பிள்ளை என்ற அன்பு அப்போதே அந்த மனதில் பிறந்து விடுகிறது.
பிறகு சீரடியில் சிறிது ஆண்டுகள் இருக்கின்றார் அப்போது சாய்பாபாவுக்கு அந்தப் பெண்மணி தான் அடைக்கலம் கொடுத்து உண்பதற்கு உணவெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிறிது காலம் கழித்து அங்கிருந்து சிறு வயதில் சாய்பாபா எங்கோ சென்று விடுகிறார்.
மீண்டும் சில ஆண்டுகள் கழித்து சீரடிக்குள் சாய்பாபா வருகிறார் அப்போது அங்கேயே தங்கி விட வேண்டும் என்று லட்சுமிபாய் உட்பட பலரும் கேட்க சாய்பாபா அங்கேயே தங்கி விடுகிறார்.
சாய்பாபா சிலுவையில் எங்கு பிறந்தார் யாருக்கு பிறந்தார் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது கூட யாருக்கும் தெரியாது.
சாய்பாபாவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு இது பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் தான் அவர் இறக்கும் தருவாயில் அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறால் அவர் இறக்கப்படுகிறார்.
சாயப்ப வாழும் காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறார் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் வைதீராகவும் அங்கு சீரடியில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடக்கக்கூடிய விஷயங்களை எல்லாம் அப்படியே சொல்லக்கூடிய ஒரு மிகப்பெரிய சித்தராக அவர் சீரடியில் இருக்கிறார் அவர் ஒரு கடவுளாகவே அங்கு இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் பாவித்து அவரை அரவணைத்துக் கொள்கின்றன ஒரு நேரத்தில் சாய்பாபா இல்லை என்றால் நாங்கள் இல்லை என்ற அளவிற்கு சாய்பாபாவின் மீது பக்திகளும் அன்புகளும் அங்கு இருக்கக்கூடிய சீரடி மக்களின் மனதின் ஆழமாக பதிந்து விடுகிறது.
சாய்பாபா வாழும் காலத்தில் பல பேர் அவர் உண்மையிலேயே கடவுளா அல்லது அவர் வேஷம் போடுகிறார் என்று பல சோதனைகளை சாய்பாபாவிற்கு கொடுத்திருக்கின்றார்கள் அதில் உங்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை சொல்கின்றேன்.
துவாரகமாயில் விளக்கேற்றுவதற்காக அவர் எண்ணெயை பிச்சையாக கேட்க கடை திறவுக்கு போகிறார் அங்கிருந்த கடைக்காரர்கள் எண்ணெயை தர மறுத்து விடுகிறார்கள் இதை சாய் அப்பா உணர்ந்து கொண்டு தண்ணீரைக் கொண்டு விளக்கை ஏற்றுகிறார் விளக்கும் எரிகிறது இதை மறைந்திருந்து கடைக்காரர்கள் பார்க்கிறார்கள் அப்போது அவர்களுக்கு புரிகிறது தான் செய்தது தவறு உண்மையிலேயே தயவு பிறவி தான் சாய்பாபா என்று நம்பி ஆனந்தத்தில் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்கின்றனர் இப்படி பல நிகழ்வுகள் சாய்பாபாவை சோதனை படுத்துவதற்காகவே அந்த காலத்தில் செய்யப்பட்டதுண்டு.
இறுதி காலத்தில் தன்னுடைய பாவங்களை போக்க வேண்டும் என்பதற்காக மூன்று நாள் தன்னுடைய பூத உடலை விட்டு அவர் அல்லாஹ்விடம் சென்று மன்றாடி கேட்டு தன் உடலை அந்த சரிதத்தில் இருக்கக்கூடிய பாவத்தை போக்கிவிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார் பிறகு ராமரிடம் சென்று அங்கு மன்றாடி பாவத்தை போக்கி இருக்கின்றார் பிறகு மூன்று நாள் கழித்து தன்னுடைய உடலில் புகுந்து மறுபடியும் சீரடியில் வாழ்ந்த தன்னுடைய பக்தர்களுக்கு காட்சி அளித்திருக்கின்றார் சாய்பாபா.