சனிக்கிழமை வணங்க வேண்டிய தெய்வம்
■ சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். இந்நாளில் கோவிலுக்குச் சென்று சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும்.
■ சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.
■ மேலும், சனிக்கிழமைகளில் சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் காளி தேவி போன்ற தெய்வங்களையும் வழிபடுவது சிறந்ததாகும்.
■ சனிக்கிழமை தோறும் தலையில் எள்ளு வைத்து குளித்துவிட்டு சனிபகவானை வணங்கினால் சனியினுடைய தாக்கம் குறையும்
■ சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளிடம் சென்று சனீஸ்வரன் என்னுடைய தாக்கம் குறைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக கொடூரமான சனீஸ்வரன் என்னுடைய பார்வை குறையும்.
■ சனீஸ்வரனை வணங்குவதற்கு முன் அவருடைய குருநாதர் ஆன கால பைரவனை வணங்கி விட்டு அவரிடம் சனியினுடைய பார்வை குறைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் சனியினுடைய பார்வை குறையும்.
■ திருநள்ளார் செல்ல வேண்டியவர்கள் சனிக்கிழமை சென்று பரிகாரம் செய்து விட்டு அங்கு இருக்கக்கூடிய குளத்தில் குளித்துவிட்டு சனீஸ்வரனை வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கம்