மூலப் பொருள்:
உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கைக்குத்தல் அரிசி அல்லது புழுங்கல் அரிசியுடன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து ஒரு மண்பானையை எடுத்துக் கொண்டு. அந்த மண்பானையில் வேக வைத்து கஞ்சாக அதை ஆக்க வேண்டும் கஞ்சாக்கிய பிறகு சாப்பிட்டால் சூட்டினால் உண்டாகும் வயிறு வலி அறவே அறுந்து போகும் மீண்டும் அந்த வலி வராது.
செய்முறை விளக்கம்:
சிறிதளவு கை குத்தல் அரிசி அப்படி உங்கள் வீட்டில் கை குத்தல் அரிசி இல்லை என்றால் புழுங்கல் அரிசி நிச்சயமாக எல்லோர் வீட்டிலும் இருக்கும். அந்தப் புழுங்கல் அரிசி உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் அதாவது ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் அளவுக்கு தான் நீங்கள் கஞ்சி குடிக்க முடியும் என்றால் அந்த அளவுக்கு தேவையான புழுங்கல் அரிசியையும் அல்லது கைகுற்றல் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மண்பானையில் போட்டு நன்கு ஊற வைக்க வேண்டும் இந்த புழுங்கல் அரிசியோடு வெந்தயத்தையும் சேர்த்து மண் பானையில் நன்கு ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு அதை நன்கு கொதிக்க வைத்து கூலாக மாற்ற வேண்டும். அதாவது கஞ்சியாக கொதிக்க வைக்க வேண்டும், கஞ்சாக்கிய பிறகு அதை நீங்கள் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் உங்களுடைய வயிற்று வலி அறவே தீர்ந்து போகும் திரும்ப வராது. ஒரு முறை குடித்தாலே போதுமானது நம்முடைய வீட்டு மருத்துவத்தை நம் முன்னோர்கள் மகத்துவமான மருத்துவமாக சொல்லிக் கொடுத்த மகத்துவம்.
குறிப்பு: