பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Poosam Natchathiram favorable kadavul

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Poosam Natchathiram favorable kadavul :-

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக பேர் புகழ் அந்தஸ்தோடு வாழக்கூடியவர்கள் ஆனால் அவ்வபோது மன குழப்பம் மனவலி யோசனைகள் அதிகமாகி கொண்டு போகக்கூடிய நட்சத்திரமும் கூட. அதனால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கென்று இருக்கக்கூடிய அதிதேவதையை வணங்குவதன் மூலமாக உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக பணவரவு அதிகமாக இருக்கும் பேர் புகழ் அந்தஸ்து நல்ல பெயர் நல்ல வாழ்க்கை நிம்மதியான மனநிலை என்று அத்தனை சகல நன்மைகளையும் அதிதேவதை உங்களுக்கு வழங்க போகின்றான் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன.

பூசம் நட்சத்திரம்
ஸ்ரீ தட்சணாமூர்த்தி (சிவபெருமான்)
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சணாமூர்த்திகை வணங்க வேண்டும். குருவை வணங்க வேண்டும். மற்றும் சிவபெருமானை வழிபட வேண்டும். இந்த இரண்டு பேரையும் வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சிகளை உங்களால் காண முடியும். குறிப்பாக பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்குவதால் சகல நன்மைகளும் கிடைக்கும். அதுவும் வருடத்திற்கு ஒருமுறை ஆலங்குடி குரு கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய குரு பகவானை வணங்கி 24 முறை அந்த கோவிலை சுற்றி வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சியை பார்க்க முடியும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி (சிவபெருமான்)..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top