நந்தி பகவான் மந்திரம் மற்றும் நந்தி பகவான் மந்திரத்தை எப்போது பயன்படுத்த வேண்டும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்

நந்தி பகவான் மந்திரம் எப்போது பயன்படுத்த வேண்டும் மற்றும் நந்தி பகவான் மந்திரத்தை பயன்படுத்துவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

நந்தி பகவான் மந்திரம்

நந்தி கேச மகாபகா
சிவத்யான பாராயணா
உமாசங்கர கேவோர்த்தம்

அனுக்யாம் தாதுமர்ஹசி.!

நந்தி மந்திரத்தை பயன்படுத்தும் முறை

சிவன் கோவிலுக்கு சென்றவுடன் முதலில் சிவனை வழிபாடு செய்வதற்கு முன் நீங்கள் நந்தியிடம் வழிபாடு செய்து அவரிடம் நீங்கள் பர்மிஷனை பெற வேண்டும் ஏனென்றால் சிவனை வழிபாடு செய்வதற்கு முன் நந்தி உங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் அதற்கு நீங்கள் சிவனை வழிபாடு செய்வதற்கு முன் நந்தியை வணங்கும்போது இந்த மந்திரத்தை பயன்படுத்தி வணங்க வேண்டும் பிறகு அவருடைய காதில் உங்களுடைய வேண்டுதலைச் சொல்ல வேண்டும் ஏன் நந்தியிடம் உங்களுடைய வேண்டுதலை சொல்ல வேண்டும் என்றால் சிவனுக்கு அருகில் இருந்து கொண்டிருக்கக் கூடிய நந்தியினுடைய மூச்சு காத்து சிவில்மீது பட்டுக் கொண்டே இருக்கும். அப்போது நீங்கள் நந்தியின் காதில் சொல்லும் போது நீங்கள் சொன்ன விஷயம் சிவன் மீது போய் உடனடியாக பட்டு அவருக்கு சேரும் என்பது ஐதீகம்.

நந்தி மந்திரத்தின் நன்மைகள்.

சிவன் கோவிலுக்கு போய் முதலில் நீங்கள் நந்தியை வணங்கும்போது இந்த மந்திரத்தை சொல்லும்போது நீங்கள் சொல்லக்கூடிய மந்திரத்தை கேட்டு நந்தி பகவான் மகிழ்ச்சி அடைந்து உங்களுடைய வேண்டுதலை சிவபெருமானிடம் எடுத்துச் சொல்வார் என்பது ஐதீகம் அதனால் நீங்கள் வேண்டும் வேண்டுதல் உடனடியாக பலிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top